tag:blogger.com,1999:blog-91466683202404038312024-03-17T20:03:14.423-07:00ஊஞ்சல்உள்ளத்தனையது உயர்வுஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger16216tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-47305097695596893172023-03-05T07:16:00.004-08:002023-03-05T07:30:53.022-08:00நீலமலைப் பயணம் - சிறார் நாவல் அனைவருக்கும்
வணக்கம்.
இனிய
புத்தாண்டு வாழ்த்துகள்! புத்தாண்டு பிறந்து
மூன்றாம் மாதம் நடக்கும் இவ்வேளையில் வாழ்த்துச் சொல்வதற்குக் காரணம், இவ்வாண்டில்
நானெழுதும் முதல் பதிவு இது என்பதால்!
2022
ஆம் ஆண்டு, சென்னை ‘வானம் பதிப்பகம்’ வெளியிட்ட ‘பூதம் காக்கும் புதையல்’ என்ற என்
சிறார் நாவலைத் தொடர்ந்து, என் அடுத்த சிறார் நாவல் ‘நீலமலைப் பயணம்’ என்ற தலைப்பில், ஆகஸ்ட் 2022 ல் வெளியானது. ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-69513781057352642612022-07-22T07:25:00.029-07:002022-08-09T06:32:53.648-07:00பூதம் காக்கும் புதையல் – இளையோர் நாவல் 12 வயதுக்கு
மேற்பட்ட இளையோருக்காக, நான் எழுதிய 'பூதம் காக்கும் புதையல்' என்ற நாவலின் அச்சுப் பிரதியை, வானம் பதிப்பகம்,
சென்னை-89 அண்மையில் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அமேசான் கிண்டிலில், இது மின்னூலாக வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாசித்தவர்கள் சிறந்த பின்னூட்டங்களையும், நல்ல ஸ்டார் ரேட்டிங்குகளையும் அமேசான் தளத்தில் அளித்துள்ளனர். சிறுவர்க்குத் தமிழ் மொழியில் ஆர்வம் ஏற்படஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-16354760827131347012022-01-14T08:48:00.018-08:002022-01-14T08:56:34.695-08:00சூரியன் எங்கே? - சிறார் நாவல் (மின்னூல்) ‘சூரியன் எங்கே?’
என்ற தலைப்பில், அமேசானில் ஒரு சிறுவர் நாவலை மின்னூலாக வெளியிட்டுள்ளேன். பொங்கலை முன்னிட்டு, அது இன்றும் நாளையும் இலவசமாகக்
கிடைக்கும்.இதை வயது 6 முதல்
12 வரையிலான சிறுவர்கள் வாசிக்கலாம். சுவாரசியமான
இக்கதையை வாசிப்பதன் வழியாகச் சூரிய மண்டலத்தின் சில அறிவியல் செய்திகளையும், சூரியன் இல்லையென்றால், பூமியில் ஏற்படும்
விளைவுகளையும் குழந்தைகள் தெரிந்து கொள்ள முடியும்.ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-60991411646349470752021-10-24T03:34:00.011-07:002022-01-14T08:07:22.336-08:00மந்திரக்குடை – சிறுவர் குறுநாவல் வெளியீடு என் சிறார் குறுநாவல்
‘மந்திரக்குடை’ சென்னை பாரதி புத்தகாலயத்தின் அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன் அண்மையில் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அமேசானில் சிறார் நூல்களை மின்னூல்களாக
வெளியிட்டிருந்தாலும், என் சிறுவர் நூல் அச்சில் வருவது இதுவே முதல் முறை.எழுத்தாளர் உதயசங்கர்
அவர்களும் சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களும் நூலைக் குறித்து மதிப்புரை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-30589038376873515592021-10-05T02:57:00.004-07:002021-10-05T02:57:51.309-07:00சிறுவர்க்கான கதைப்போட்டி சுட்டி
உலகம் துவங்கப்பட்டதன் முக்கிய நோக்கம், சிறுவர்களின்
தமிழ் வாசிப்பை மேம்படுத்துவதே ஆகும். குழந்தைக்
கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நவம்பர் 7 ஆம் தேதி துவங்குகிறது.
அவரது நூற்றாண்டு
பிறந்த நாளை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சிறுவர்க்கான கதைப் போட்டி
ஒன்றை நடத்தலாம் என முடிவெடுத்துள்ளோம்.. வாசிக்க வாசிக்கத் தான் ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-15014044692377994202021-09-07T05:16:00.001-07:002021-09-07T05:16:18.275-07:00மந்திரக்குடைமந்திரக்குடை: பறக்கும் கனவு காணும் குழந்தைகளின் கனவை நனவாக்கும் மந்திரக்குடை ஒன்று தேவிக்குக் கிடைக்கிறது. அவளும் பறக்கிறாள். ஊரைத் தாண்டி, மலைகளைத் தாண்டி, மேகங்களைத் தாண்டி, கடலைத் தாண்டி ஆகாயத்தில் சந்தோஷமாகப் பறக்கிறாள்.ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com0